சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் கணக்கிடும் பணி
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், உண்டியல் காணிக்கையை கணக்கிடும் பணி, கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் நடைபெற்றது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், உண்டியல் காணிக்கையை கணக்கிடும் பணி, கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் நடைபெற்றது. கணக்கெடுப்பின் முடிவில், உண்டியலில் சுமார் 70 லட்சம் ரூபாய் பணம், 1 கிலோ 75 கிராம் தங்கம் மற்றும் 8 கிலோ 48 கிராம் வெள்ளி உள்ளிட்டவை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணிக்கையில், 121 வெளிநாட்டு நோட்டுகளும் இடம்பெற்றுள்ளன.
Next Story