சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் கணக்கிடும் பணி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், உண்டியல் காணிக்கையை கணக்கிடும் பணி, கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் கணக்கிடும் பணி
x
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில்,  உண்டியல் காணிக்கையை கணக்கிடும் பணி, கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் நடைபெற்றது. கணக்கெடுப்பின் முடிவில், உண்டியலில் சுமார் 70 லட்சம் ரூபாய் பணம், 1 கிலோ 75 கிராம் தங்கம் மற்றும் 8 கிலோ 48 கிராம் வெள்ளி  உள்ளிட்டவை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணிக்கையில்,  121 வெளிநாட்டு நோட்டுகளும்  இடம்பெற்றுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்