சிவகங்கை அரண்மனை தெப்பகுளத்திற்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு வந்த முல்லைப்பெரியாறு நீர்

சிவகங்கையில் உள்ள பழமை வாய்ந்த அரண்மனை தெப்பகுளத்திற்கு சுமார் 22 ஆண்டுகளுக்கு பின்னர் முல்லைப்பெரியாறு நீர் வந்தடைந்தது.
சிவகங்கை அரண்மனை தெப்பகுளத்திற்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு வந்த முல்லைப்பெரியாறு நீர்
x
சிவகங்கையில் உள்ள பழமை வாய்ந்த அரண்மனை தெப்பகுளத்திற்கு சுமார் 22 ஆண்டுகளுக்கு பின்னர் முல்லைப்பெரியாறு நீர் வந்தடைந்தது. உரிய பராமரிப்பு மற்றும் போதிய மழையில்லாததால், தெப்பகுளம் வரண்டு போனது.  குளத்திற்கு மீண்டும் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் அமைச்சர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை அடுத்து கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று, முல்லைப்பெரியாறு நீர் பல தடைகளை தாண்டி மீண்டும் தெப்ப குளத்தை வந்தடைந்தது. அமைச்சர் பாஸ்கரன் மலர் தூவி பெரியாறு நீரை வரவேற்றார்.

Next Story

மேலும் செய்திகள்