சென்னை உயர்நீதிமன்றம் : 3 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றும் 3 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் : 3 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
x
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக டீக்காராமன், சதிஷ்குமார்,சேஷசாயி உள்ளிட்ட 3 பேர் உள்ளனர். இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதனை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் அவர்கள் 3 பேரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவர்.

Next Story

மேலும் செய்திகள்