வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் முன்னாள் மத்திய சுற்றுசூழல் நீர்வளத்துறை செயலாளர் ஆய்வு

அனல்மின்நிலைய சாம்பல் கழிவுகளால் கொசஸ்தலை உள்ளிட்ட நீர்நிலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் முன்னாள் மத்திய சுற்றுசூழல் நீர்வளத்துறை செயலாளர் ஆய்வு
x
வடசென்னை அனல்மின்நிலைய சாம்பல் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஓய்வு பெற்ற மத்திய சுற்றுச்சூழல் நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனல்மின்நிலைய சாம்பல் கழிவுகளால்  கொசஸ்தலை உள்ளிட்ட நீர்நிலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதுகுறித்த ஆய்வு அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் வழங்க இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரத்திற்காக உச்ச நீதிமன்றம் வரை செல்வேன் என்றும் சசிசேகர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்