இலங்கையில் சேதமடைந்த தமிழக மீனவர்களின் படகுகளுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது - ஜேசுராஜ்

இலங்கை கடற்படை வசமிருந்து விடுவிக்கப்பட்ட படகுகளை ஆய்வு செய்வதற்காக தமிழக மீனவர்கள் குழு மீன்வளத்துறை அதிகாரிகளுடன் மதுரையில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு புறப்பட்டது.
இலங்கையில் சேதமடைந்த தமிழக மீனவர்களின் படகுகளுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது - ஜேசுராஜ்
x
செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் சங்கங்களின் பிரதிநிதி ஜேசுராஜ் இலங்கையில் சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கு மாநில அரசு வழங்கும் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது என்றும் கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்