புஷ்கரம் அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும் - வேளாக்குறிச்சி ஆதீனம்
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி புஷ்கர விழா வரும் 12ம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
திருவாரூரில் உள்ள வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திருமடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர் வடஇந்தியாவில் புஷ்கர விழா அரசு விழாவாக நடைபெறுவதைப் போல வரும் காலங்களில் தமிழகத்திலும் கொண்டாடப்பட வேண்டும் என்றார்.
Next Story