விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.
விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்
x
சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில், திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக கோளாறை கண்டுபிடித்த விமானி, 54 பயணிகளை கீழே இறக்கிவிட்டார். இயந்திரக் கோளாறை சரிசெய்யும் பணியில் விமானநிலைய பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உரிய நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், 54 பயணிகள் உயிர்தப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்