ஆற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை...

பெற்றோர் திட்டியதால் மனமுடைந்து ஓடும் காவிரி ஆற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை...
x
நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி என்ற சுமித்ரா, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில், பெற்றோர் திட்டியதால் மனமுடைந்து காளீஸ்வரி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்