பேட்டரி கடையில் கொள்ளை : சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் முத்துக்குமார் என்பவரது பேட்டரி கடையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
பேட்டரி கடையில் கொள்ளை : சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை
x
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் முத்துக்குமார் என்பவரது பேட்டரி கடையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். விசாரணையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 47 ஆயிரம் ரொக்கமும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 பேட்டரிகளும் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் இரண்டு பேர் முகத்தை மறைத்துக் கொண்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்