நான்கு வழிச்சாலைக்கு புறம்போக்கு நிலங்களை பயன்படுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல், அரசு புறம்போக்கு நிலங்களில் சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் .
நான்கு வழிச்சாலைக்கு புறம்போக்கு நிலங்களை பயன்படுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
x
புதுக்கோட்டை, மதுரை இடையே அமைய உள்ள நான்கு வழிச்சாலைக்கான  நிலங்களை அளவிடும் பணி தற்போது நடந்து வருகிறது. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் ஊழியர்கள் கல் நட்டியுள்ளனர். விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல், அரசு புறம்போக்கு நிலங்களில் சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் .

Next Story

மேலும் செய்திகள்