தஞ்சையில் கஞ்சா விற்பனை - பெண் உட்பட 13 பேர் கைது

தஞ்சையில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சையில் கஞ்சா விற்பனை - பெண் உட்பட 13 பேர் கைது
x
தஞ்சையில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர். புண்ணைநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 13 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60  கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்