சதுரகிரிக்கு செல்ல 3-வது நாளாக தடை நீட்டிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 3-வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரிக்கு செல்ல 3-வது நாளாக தடை நீட்டிப்பு
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 3-வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் மழை தொடர்வதால், 
பக்தர்களின் நலன் கருதி தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. மகாளய அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரிக்கு வந்த 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை அடிவாரத்தில்  ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்