குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 8 ஆம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்தில் வைத்து பலாத்காரம்

வீடியோவாக எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்த காதலன்
குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 8 ஆம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்தில் வைத்து பலாத்காரம்
x
பண்ருட்டி அருகே வீரப்பார் பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் எட்டாம் வகுப்பு மாணவியை விடுமுறை நாளில் பள்ளிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்த அவர், சக நண்பர்களுக்கு அனுப்பியதால், ஊர் முழுவதும் வீடியோ பரவியுள்ளது. இந்த தகவல் சிறுமியின் பெற்றொருக்கு தெரிய வந்த நிலையில், அவர்கள் அளித்த புகாரின் பேரில் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் சதீஷை கைது செய்து பண்ருட்டி நீதிபதி கணேஷ் வீட்டில் ஆஜர் படுத்தப்படுத்தினர்.
பின்னர் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்