மயிலாடுதுறையில் தொடர் மழை : 1000 ஏக்கர் சம்பா நாற்றங்கால் சேதம்

மயிலாடுதுறையில் தொடர் மழையால் ஆயிரம் ஏக்கர் சம்பா நாற்றங்கால் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறையில் தொடர் மழை : 1000 ஏக்கர் சம்பா நாற்றங்கால் சேதம்
x
மயிலாடுதுறையில் தொடர் மழையால் ஆயிரம் ஏக்கர் சம்பா நாற்றங்கால் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மகிமலையாறு, மஞ்சளாறு, கடலாழி ஆறு உள்ளிட்டவை வழியே மழை வெள்ளநீர், வெளியேற்றப்படும். இந்த ஆறுகளை முறையாக தூர்வாராத காரணத்தால் வயல்களில் தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ளது. இதனால் மயிலாடுதுறை தாலுகா, கோடங்குடி, முட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் சம்பா நாற்றுகள் நீரில் மூழ்கி அழுகிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்