விலங்குகளை காப்பாற்ற பேரிடர் மீட்பு குழு - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

விலங்குகளை காப்பாற்ற பேரிடர் மீட்பு குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
விலங்குகளை காப்பாற்ற பேரிடர் மீட்பு குழு - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
x
மனிதர்களை காப்பாற்ற பேரிடர் மீட்பு குழு ஏற்படுத்தபடுவது போல் விலங்குகளை காப்பாற்ற பேரிடர் மீட்பு குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  திருப்பூரில் நடைபெற்ற சதுரங்க விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்  பரிசுகளை வழங்கினார்.



Next Story

மேலும் செய்திகள்