புரட்டாசி மாத 3 வது சனிக்கிழமை - சிறப்பு வழிபாடு...

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் வெங்கடாஜல சாமி கோவிலில், புரட்டாசி மாதத்தின் 3 வது சனிக்கிழமையை ஒட்டி நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
புரட்டாசி மாத 3 வது சனிக்கிழமை - சிறப்பு வழிபாடு...
x
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் வெங்கடாஜல சாமி கோவிலில், புரட்டாசி மாதத்தின் 3 வது சனிக்கிழமையை ஒட்டி நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, இக்கோவிலில் பெருமாளுக்கு, பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்