காவிரி சரபங்கா நதியை இணைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனிடம் கோரிக்கை...

சேலம் ஓமலூரில் காவிரி சரபங்கா நதி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் , ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு மனுவை அளித்தார்.
காவிரி சரபங்கா நதியை இணைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனிடம் கோரிக்கை...
x
சேலம் ஓமலூரில் காவிரி சரபங்கா நதி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் , ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு  மனுவை அளித்தார். இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொது பேசிய அவர்  காவிரி நீர் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும். பொதுமக்களின்  நலன் கருதி,  பொன்.ராதாகிருஷ்ணனிடம்  மனுகொடுத்துள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்