என்.ஐ.டி.யில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி.யில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்.
என்.ஐ.டி.யில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்
x
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி.யில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார். திருவெறும்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சீமன்ஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்தின்  உதவியுடன் 190 கோடி ரூபாய் முதலீட்டில் மாணவர்களுக்கான தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சி மையம், உருவாக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைத்த ஜவடேகர், அங்கு நிறுவப்பட்டுள்ள ஆட்டோமேடிக் திறன் கொண்ட இயந்திரங்களை பார்வையிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்