காஞ்சிபுரம் வெள்ள கண்காணிப்பு பணி : 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் வெள்ள கண்காணிப்பு பணி : 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
x
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாலச்சந்திரன், முனியநாதன், வள்ளலார் உள்பட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மழை வெள்ள பாதிப்பை கண்காணிக்கும் அதிகாரிகளாக செயல்பட உள்ளனர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்