தேனி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு : 3 இளைஞர்களுக்கு தூக்கு தண்டனை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், 3 இளைஞர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
தேனி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு : 3 இளைஞர்களுக்கு தூக்கு தண்டனை
x
தேனி மாவட்டம் பெரியகுளத்தில், சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், 3 இளைஞர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2014 ம் ஆண்டு பெரியகுளத்தில், 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்ததாக  சுந்தர்ராஜன், ரூபின், குமரேசன் ஆகியோர் மீது, வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திலகம், குற்றவாளிகள் மூவருக்கும் தூக்கு தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்