"75ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழிகள்"

பேரிடர் காலங்களில், கால்நடைகளை மீட்பது குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு சென்னை - வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் துவங்கியது.
75ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழிகள்
x
பேரிடர் காலங்களில், கால்நடைகளை மீட்பது குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு சென்னை - வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் துவங்கியது. இந்நிகழ்ச்சியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவின் நவீன கருவிகள் கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், விரைவில் 75 ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்