தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் - நாகப்பட்டினத்தில் வரும் 27ந்தேதி தொடக்கம்

தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டிகள், வரும் 27 ஆம் தேதியிலிருந்து 30-ஆம் தேதி வரை நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் - நாகப்பட்டினத்தில் வரும் 27ந்தேதி தொடக்கம்
x
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான பீச் வாலிபால்  போட்டிகள்,  வரும் 27 ஆம் தேதியிலிருந்து 30-ஆம் தேதி வரை நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. தந்தி டிவிக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை நாட்டு நலப் பணி திட்ட இணை இயக்குனர் வாசு  இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்