தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு

தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புஷ்கரம் திருவிழா வருகின்ற அக்டோபர் 12 ஆம் தேதி துவங்குகிறது.
தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு
x
தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புஷ்கரம் திருவிழா வருகின்ற அக்டோபர் 12 ஆம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  ராமானுஜர் தலைமையில் ஆழ்வார் திருநகரியில் தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.   நதியில் தீபம் ஏற்றி பெண்கள்  வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்