அவதூறு வழக்கு : விஜயகாந்த் பதிலளிக்க உத்தரவு

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், வரும் 28 ம் தேதி, நேரில் ஆஜராகி பதிலளிக்க தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்துக்கு, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கு : விஜயகாந்த் பதிலளிக்க உத்தரவு
x
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், வரும் 28 ம் தேதி, நேரில் ஆஜராகி பதிலளிக்க தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்துக்கு,  சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015 ம் ஆண்டு,  சென்னை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கிய போது, இதற்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தான் காரணம் என்று விஜயகாந்த் குற்றஞ்சாட்டி இருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்