கிடப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டம் - தமிழக அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கும் திட்டத்தை கடந்த 7 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் தமிழக அரசு கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
கிடப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டம் - தமிழக அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு
x
அரசு பள்ளிகளில்  ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கும் திட்டத்தை   கடந்த 
7 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் தமிழக அரசு  கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  உருவாக்கப்படும் ஸ்மார்ட் வகுப்பறைகள் மாணவர்களின் நலனுக்கான அற்புதமான திட்டம் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்