கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு...

ஓமலூர் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 3 இளைஞர்களுக்கு தர்மஅடி கொடுத்த விவகாரத்தில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு...
x
தாத்தியம்பட்டி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை கிண்டல் செய்து, பாலியல் தொந்தரவு அளித்த 3 இளைஞர்களை கிராமமக்கள் அடித்து உதைத்தனர். இதனை அறிந்த இளைஞர்களின் உறவினர்கள் மாணவியின் உறவினர்களோடு மோதலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த போலீசார், இரு தரப்பினரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மோதலுக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்