ஆழ்துளை கிணறுகளுக்கு சூரிய ஒளி மின்மோட்டார்கள் - மானியத்தில் வாங்க விவசாயிகள் ஆர்வம்

ஆழ்துளை கிணறுகளுக்கு சூரிய ஒளி மூலம் இயங்கும் மின்மோட்டார்களை பொருத்தும் நடவடிக்கையில் வேளாண்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆழ்துளை கிணறுகளுக்கு சூரிய ஒளி மின்மோட்டார்கள் - மானியத்தில் வாங்க விவசாயிகள் ஆர்வம்
x
* சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்காமல் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வந்தனர். 

*இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு சூரிய ஒளி மூலம் இயங்கும் மின்மோட்டார்களை பொருத்தும் நடவடிக்கையில் வேளாண்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

* 90 சதவீதம் மானியத்துடன் இத்தகைய மோட்டார்கள் வழங்கப்படுவதால் 
அதனை பெற விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்