காவிரி - வைகை இணைப்பு குழு சார்பில் பேரணி

காவிரி மற்றும் வைகை நதி இணைப்பு குழுவை சேர்ந்தவர்கள் நதிகளை இணைக்க வலியுறுத்தி கமுதி குண்டாற்றில் இருந்து கடந்த 18-ம் தேதி பிரச்சார பேரணியை தொடங்கினர்.
காவிரி - வைகை இணைப்பு குழு சார்பில் பேரணி
x
காவிரி மற்றும் வைகை நதி இணைப்பு குழுவை சேர்ந்தவர்கள் காவிரி-அரியாறு-வைகை-குண்டாறு ஆகிய நதிகளை இணைக்க வலியுறுத்தி கமுதி குண்டாற்றில் இருந்து கடந்த 18-ம் தேதி பிரச்சார பேரணியை தொடங்கினர். இந்நிலையில் இந்த பேரணி மாயனூரில் உள்ள காவிரி ஆறு பகுதியில் நிறைவடைந்தது.

Next Story

மேலும் செய்திகள்