புன்னைநல்லூ​ர் மாரியம்மன் கோவில் ஆவணி பெருவிழா

புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் ஆவணி பெருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புன்னைநல்லூ​ர் மாரியம்மன் கோவில் ஆவணி பெருவிழா
x
தெப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது. இரவு முழுவதும் தெப்பத்தில் உலா வந்த சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். தெப்பத் திருவிழாவையொட்டி நாதஸ்வர கச்சேரி மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்