திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய கட்டுமானப் பணிகள் நவம்பரில் தொடக்கம்
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டுவதற்கான பணிகள் நவம்பர் மாதம் முதல் வாரம் தொடங்கும் என்று விமான நிலைய இயக்குநர் குணசேகரன் அறிவித்துள்ளார்.
900 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள இந்த புதிய முனையம் 2021 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்தார். விமான நிலைய ஓடுபாதைக்கு தேவைப்படும் நிலம் 6 மாதத்திற்குள் கையகப்படுத்தப்படும் என்றும் குணசேகரன் தெரிவித்தார்.
Next Story