கோவை : காவல் நிலையம் தோறும் நூலகம்..!

தமிழக காவல் நிலையங்கள் தோறும் நூலகம் அமைக்கும் திட்டத்தை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை : காவல் நிலையம் தோறும் நூலகம்..!
x
கோவையில் நடைபெற்ற இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட அவர் மாவட்டத்தில் உள்ள 24 காவல் நிலையங்களில் நூலக திட்டத்தை அறிமுகம் செய்தார். புகார் அளிக்க காவல்துறை நாடி வரும் மக்கள் காத்திருக்கும் நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தும் விதமாக அனைத்து காவல் நிலையங்களிலும் விரைவில் நூலகம் அமைக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்