40 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாததால் குதிரைகளில் பயணிக்கும் மக்கள்
40 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள தேனி - விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் கிழவன்கோவில் - காமராஜபுரம் மலைச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சாலை அமைக்கும் பணியில் 2 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியில் வருவதால் இத்திட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. சாலை அமைக்கப்படாததால் வாலிப்பாறை, காந்திகிராமம் உள்ளிட்ட பகுதி மக்கள் மலைப்பாதைகளில் குதிரைகளில் பயணம் செய்து வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...
Next Story