சேலம் : நடைமேடை இருப்பதை அறியாத மக்கள் தொடரும் விபத்து..!

சேலத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் : நடைமேடை இருப்பதை அறியாத மக்கள் தொடரும் விபத்து..!
x
பெரியார் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பொதுமக்கள் தடுப்பு சுவற்றை தாண்டி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது அதிக விபத்துகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இதில் பலருக்கும் ரயில்வே பாதையை கடந்து செல்ல நடைபாதை இருப்பது குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்