சேலம் : 50 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊமை மாரியம்மன் கோவில் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த பாத்சிங் என்பவரது குடோனில் இருந்து குட்கா மற்றும் பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.
ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 50 கிலோ குட்கா மற்றும் பான் மசாலாவை பறிமுதல் செய்து குடோனிற்கு சீல் வைத்தனர்.
Next Story