கிருஷ்ணகிரி : இந்துக்களும் பங்கேற்ற மொஹரம் திருவிழா..!
கிருஷ்ணகிரி அருகே காவேரிப்பட்டிணத்தில் இஸ்லாமிய மக்கள் மொஹரம் பண்டிகையை பல ஆண்டுகளாக இந்துக்களுடன் இணைந்து கொண்டாடி வருகின்றனர்.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உப்பு, மிளகு போன்றவற்றை கரகத்தின் மீது வீசி தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர். அதன் பின்னர் தீக் குண்டத்தில் ஆண்களும், பெண்களும் இறங்கி வழிபட்டனர்.
Next Story