ஒசூர் குடியிருப்பு பகுதியில் விஷப்பாம்புகள்...
ஒசூர் தின்னூர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த 5 நாகப்பாம்புகள் பொதுமக்களை அச்சுறுத்தியது.
ஒசூர் தின்னூர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த 5 நாகப்பாம்புகள் பொதுமக்களை அச்சுறுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த ஒசூர் பாம்பு பிடி வீரர் மாறன் சம்பவ இடத்திற்கு சென்று அனைத்து பாம்புகளையும் பிடித்து வனப்பகுதியில் விட்டார்.
Next Story