மதுரை : குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீர்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது.
மதுரை : குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீர்..!
x
குழாய் உடைப்பு சிறியதாக இருந்த போதிலே உடைப்பை சரி செய்திருந்தால் பெரும் உடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் வீணாக தண்ணீர் சாலையில் ஓடுவது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்