மணல் விற்பனையில் ஊழல் முறைகேடு
தமிழகத்தில் மணல் விற்பனை முறையாக நடைபெறவில்லை என்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
மணல் விற்பனையில் ஊழல் நடைபெற்று வருவதாகவும், இது குறித்து ஆளுநரிடம் வரும் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி மனு அளிக்கப்போவதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மணல் விற்பனை முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கனிம வளத் துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் வலியுறுத்தியுள்ளார்.
Next Story