ஒரு வாரத்திற்குள் வழக்கு தொடராவிட்டால், தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன் - ஸ்டாலின்

மின் துறை அமைச்சர் தங்கமணி, ஒரு வாரத்தில் தன் மீது வழக்குப் போடவில்லை என்றால், அவர் மீது வழக்கு தொடரப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்குள் வழக்கு தொடராவிட்டால், தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன் - ஸ்டாலின்
x
மின் துறை அமைச்சர் தங்கமணி, ஒரு வாரத்தில் தன் மீது வழக்குப் போடவில்லை என்றால், அவர் மீது வழக்கு தொடரப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர். காற்றாலை மின்சார ஊழல் விவகாரத்தில் தங்கமணியின் பேச்சுக்கு பதிலளித்துள்ளார்.  



Next Story

மேலும் செய்திகள்