10,11,12 வகுப்புகளுக்கான தனித்தேர்வு ரத்து..!

அடுத்த கல்வியாண்டு முதல் செப்டம்பர், அக்டோபரில் நடைபெறும் 10,11,12-ஆம் வகுப்புகளுக்கான தனித்தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
10,11,12 வகுப்புகளுக்கான தனித்தேர்வு ரத்து..!
x
பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக தனித் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வையும், அதைத் தொடர்ந்து நடக்கும் உடனடி தேர்விலும் பங்கேற்கலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்