32 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் மத்திய சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வந்த 3 பெண்கள் உள்பட 32 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
32 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை
x
கைதிகள் அனைவருக்கும் சிறையில் வேலை பார்த்ததற்கான கூலி பணம், மற்றும் உடைமைகளை சிறைத்துறை அதிகாரிகள் வழங்கினர். கைதிகளின் உறவினர்கள் காத்திருந்து அவர்களை மகிழ்ச்சியோடு சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்