சிறைத்துறை டி.ஐ.ஜி முருகன் வீட்டில் சோதனை..!

சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறைத்துறை டிஐஜி முருகேசனின் குடியிருப்பில் சிறைத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சிறைத்துறை டி.ஐ.ஜி முருகன் வீட்டில் சோதனை..!
x
டிஐஜி முருகேசனின் வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த கைதிகள் குணசேகரன் மற்றும் அய்யப்பன் ஆகியோரிடம் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் செல்போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இரண்டு கைதிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்