ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு - ஒத்திவைக்க தமிழகம் கோரிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வருகிற 22 முதல் 24ஆம் தேதி வரை ஆய்வு செய்ய உள்ளதை ஒத்தி வைக்குமாறு மத்திய மாசு காட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு - ஒத்திவைக்க தமிழகம் கோரிக்கை
x
மத்திய மாசு காட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல இயக்குநருக்கு தமிழக மாசுக்காட்டு வாரிய உறுப்பினர் செயலர் எழுதியுள்ள கடிதத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளதை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்நிலையல் ஏற்கனவே திட்டமிட்டு அறிவித்த ஆய்வு பணியை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்