அடித்து சித்திரவதை செய்தான் காந்தி லலித் குமார் - நிலானி கண்ணீர் பேட்டி

சினிமா துணை இயக்குநர் காந்தி லலித் குமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக அவரது காதலியும் சின்னத்திரை நடிகையுமான நிலானி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
அடித்து சித்திரவதை செய்தான் காந்தி லலித் குமார் - நிலானி கண்ணீர் பேட்டி
x
சென்னை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து கொடுத்த மனுவில் காந்தி லலித் குமார் மதுவுக்கு அடிமையாக இருந்ததால் அவரை விட்டு தாம் பிரிந்ததாக தெரிவித்துள்ளார். பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய நிலானி சமூக வலைதள பக்கங்களில் காந்தி லலித் குமார் தற்கொலைக்கு தாம் காரணம் என்பது போல திட்டமிட்டு பிரசாரம் செய்யப்படுவதாக வேதனை தெரிவித்தார். 

மேலும் உயிரிழந்த காந்தி லலித்குமார் பல பெண்களை ஏமாற்றியிருப்பதாகவும் தன்னையும் தன் குழந்தைகளையும் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் நடிகை நிலானி கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்