அடுத்த ஆண்டில் 2-வது உலக முதலீட்டாளர் மாநாடு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2-ஆவது உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வருமாறு சிங்கப்பூர், சீனா முதலீட்டாளர்களுக்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
அடுத்த ஆண்டில் 2-வது உலக முதலீட்டாளர் மாநாடு
x
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2-ஆவது உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வருமாறு சிங்கப்பூர், சீனா முதலீட்டாளர்களுக்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முதலீட்டாளர்களிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளது. அமைச்சர் எம்.சி.சம்பத்துடன் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ராஜேந்திரகுமார், கிருஷ்ண உன்னி, வேல்முருகன் ஆகியோர் சென்றுள்ளார். வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு வருகிற 22ஆம் தேதி அமைச்சர் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்