"பருவமழை குறித்து அவ்வப்போது எச்சரிக்கை தருவோம்" - பாலசந்திரன்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், பருவமழை எச்சரிக்கை குறித்து அவ்வப்போது அறிவிப்புகள் தரப்படும் என தெரிவித்தார்.
பருவமழை குறித்து அவ்வப்போது எச்சரிக்கை தருவோம் - பாலசந்திரன்
x
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், பருவமழை எச்சரிக்கை குறித்து அவ்வப்போது அறிவிப்புகள் தரப்படும் எனவும் மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்