டேங்கர் லாரி கவிழ்ந்ததில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை பெசன்ட் நகர் அருகே டேங்கர் லாரி ஒன்று சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டேங்கர் லாரி கவிழ்ந்ததில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
x
சென்னை பெசன்ட் நகர் அருகே டேங்கர் லாரி ஒன்று சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. லாரியில் பெட்ரோல், டீசல் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 3 மணிநேரம் போராட்டத்துக்கு பிறகு, போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். அதிவேகமாக லாரியை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்