விலை உயர்வு குறித்து பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை - தமிழிசை

முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் காங்கிரசுக்கும் பெட்ரோல் டீசல் விலை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்
விலை உயர்வு குறித்து பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை - தமிழிசை
x
முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் காங்கிரசுக்கும் பெட்ரோல் டீசல் விலை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை குறிப்பிட்டுள்ளார். இந்து முன்னணி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் வினாயகரை பற்றிய தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதை கண்டு ரசித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, தற்போதைய பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியே காரணம் என குற்றம் சாட்டினா​​ர்.






Next Story

மேலும் செய்திகள்