சென்னை விமானநிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி...

சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் கோவையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமானநிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி...
x
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் கோவையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவிதா என்பவர், கோவையில் இருந்து விமானத்தில் சென்னை வந்து, பன்னாட்டு முனையம் பகுதிக்கு நடந்து சென்றபோது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த மத்திய தொழிற்படையினர், அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்