ஈரோடு : ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 2 வது புதிய ஷோரூம் திறப்பு

ஈரோடு மாவட்டத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 2வது புதிய ஷோரூம் திறக்கப்பட்டது.
ஈரோடு : ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 2 வது புதிய ஷோரூம் திறப்பு
x
ஈரோடு பெருந்துறை சாலை வீரப்பம்பாளையத்தில் பிரிவில் இந்த கடை துவங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவரவாக இரண்டு கலர் பார்டர் கொண்ட வேட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வேட்டி ரகங்கள், நறுமண வேட்டிகள், மயில் கண் வேட்டிகள், பட்டு வேட்டி சட்டைகள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான உடைகளும் இந்த கடையில் இடம் பெற்றுள்ளது. மக்களை ஈர்க்கும் வகையில் பல புதிய உடை ரகங்களும் உள்ளதாக ராம்ராஜ் காட்டன் நிறுவனங்களின் தலைவர் கே.ஆர்.நாகராஜன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்